பக்கம்:மனோன்மணீயம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. - Ψ "Ο " 35. -- * a'r 40 : 45. 50. இரண்டாம் அங்கம் : முதற் களம் 65. மன்றல் செய்வான் மனதோ வன்றோ என்றியாம் அறியலாம் எளிதில்; அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை இன் றேது தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே. பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே! (3) எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்: கண்ண் கன் ஞாலங் கழறும் பலவிதம்: மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே! அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்: முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும், ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கொன்றும்: மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்: என்னே ஆத்திரம்? நமது - கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? குறைவோ அதற்கு இறைவ! ஒஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிடலாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கினங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்: வணங்கலில் நிட்தன், மராடன் கல்வியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/67&oldid=856805" இலிருந்து மீள்விக்கப்பட்டது