பக்கம்:மனோன்மணீயம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இண்டாம் அங்கம் : இரண்டாம் களம் -8第 நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155. அனையார் தருசிற் றின்பம்ே யவர்வி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர் தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160. தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவரா நலிந்து' பாலையும் நஞ்சாப் பண்ணுவர் அவர்தம் மதிகே டென்ன ! துதிபெறு மன்புநர் குணமு முளாரில் துணைவ ராயின் 165. இல்லதென் னுலகில் அவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170. அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய4 னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுற். துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175. மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் o பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஒய்வுறச் செய்து, மற் றொன்றாய் நின்ற 180. எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடற்றின. வடக்குமா உரைஞ்சிடு தடியென 185. மடத்தனங் கருதித் தம்மையும் பிறர்ையுங் 1. வருந்தி 2. எத்தன்மைத்தோ 3. முடிவுடைய 4. கொல்லன் மனக்குற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/85&oldid=856842" இலிருந்து மீள்விக்கப்பட்டது