பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமநாதபுரம் சமஸ்தானம் шеѣп р п сат பாஸ்கர சேதுபதி அவர்கள் சமஸ்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கா --~ --- _پی-سے- - அவர்களுக்கு அளித்த உரிமை பத்திரம் 1901 u நவம்பர் மீ” 4உ மதுரை ஜில்லா இராமநாத புரம் சமஸ்தானம் லேட் ராஜா முத்துராமலிங்க சேதுபதி மகாராஜா அவர்கள் புத்திரர் மறவ ஜாதி சிவமத்ம் ராஜா அந்தஸ்துள்ள பரீமத் ஹிரண்ய கர்ப்பயாஜி ரவி குல முத்து விஜய ரகுநாத ராஜா பாஸ்கர சேதுபதி மகாராஜா அவர்கள் இராமநாதபுாத்தில் இருக்கும் லேட் ராமானுஜ அய்யங்கார் புத் திரர் பிராமண ஜாதி வைஷ ன வ மதம் வித்வத் ஜீவனம் சேது சமஸ்தானம் தமிழ்_வித்வான்-ஆற்-இராகவ அய்யங்காருக்கு எழுதிக் கொடுத்த செட்டில் மெண்டு த ஸ்தாவேஜ". ஒருவன் இவ்வுலகிற்_செய்யடவேண்டிய தர்மங்கள் பலவற்றிலும் த ன து தாய்ப்பாஷையின்_பொருட்டுச் செய்யும்-தருமம் அதிக்க இறங்ளுகு நமது சமஸ்தானம் தமிழையே தனக்குத் தாப் பாஷையாகவுடைத்தாதலால் எமது முத்திய ராஜாக்களெல்லாம் பரம்பரையாகத் தமிழ் வித்துவான்களுக்கு ஏராளமான உபகாரங்கள் செய்துள் ளது பிரசித்தமானது. சேர சோழ பாண்டியர்கட்குப் பின் சுத்த தமிழ் அரசர்களான சேதுபதிகளே தமிழ் பாஷாபி விருத்தி செய்பவர்களும் தமிழ் வித்வான் கள்ை ஆதரிப்பவர்களும் ஆகின்றார்கள் தமிழ்வித்துவான்களுக் குப் பரம்பரையாகப் பெற்றுவரக்கூடிய சாசுவத தர்மங் கள் செய்து வருவது இந்த சமஸ்தானத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே. இக்காலத்துக்குத் தக்க தமிழ் வித் வான்கள் மிகச் சிலரான மையாலும் அச்சிலருக்கும் கவர்மெண்டார் தக்க உதவியொன்றும் செய்யாமை யாலும் நமது, புராதன தமிழ் பாஷையானது விருத்தி யடையாது குறைகின்றது. இவ்வாறு நமது அருமைத் திாய்ப்ாஷை குறைந்து கெடாதபடி பாதுகாக்குமிடத்து அப்பாஷையை நன்றாய்க் கற்றுத் தேர்ந்த வித்துவான் களே முதலில் பாது காக்கத் தக்கவர்கள்ாகின்றார்கள். அவர்களாலேதான் அப்பா வுை யின் உயர் வும் அருமையும்