பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வயது முதிர்ந்த நிலையில் வரும் தம் நாட்டவர் எனப் பேணினவர்; துன்பம் உள்ள இடத்தில் எல்லாம் இன்பம் புகவேண்டும் என்று இடுக்கண்களைப் பொடியாக்கி உழைத்தவர். ' உடலுரத்தொடு நீடுழி வாழ்க ' எனப் பலர் வாழ்த்தக்கூடிய வகையில் அவர் வாழ்ந்து வரு கின்ருர்,