தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு
1855
நாலடியார். சமண முனிவர்
1858
உரிச் சொல் நிகண்டு (12 தொகுதி)
1860
மூதுரை, ஔவையார்
1864
தேவாரப் பதிகங்கள், திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுறை.
1865
1865
தேவாரப் பதிகங்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருமுறை.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், ஆழ்வார்கள் அருளிச்செய்தது.
பட்டது. திருக்குறள்,
முன்னரே 1812-இல் அச்சிடப்பட்டிருக்கிறது.
பிறகு 1861, 1869, 1875,
311
1878, 1880, 1881, 1885, 1886, 1889 முதலிய ஆண்டுகளிலும் அச்சிடப்பட்டிருக்கிறது.
களத்தூர் வேதகிரி முதலியார் உரையுடன். இதன் பிறகு 1869, 1874,
1875, 1883, 1885, 1892
முதலிய ஆண்டுகளிலும் அச்சிடப்பட்டது.
ரா. ரா. அருணாசலம் சதாசிவம் பிள்ளை. பதிப்பு, யாழ்ப்பாணம்.
ஆங்கில மொழி
பெயர்ப்புடன் T. M, Scott அச்சிட்டார், சென்னை. 1868-இல் வேறு பதிப்பு.
வித்துவான் காஞ்சீபுரம்
சபாபதி முதலியார்
பதிப்பு. கலாநிதி
அச்சுக்கூடம் சென்னை.
திரிசிரபுரம் வித்துவான்
கோவிந்தப் பிள்ளை பதிப்பு. சென்னை வாணி நிகேதன அச்சுக்கூடம்.
அப்பாவு முதலியார் பதிப்பு. 1898-இல் ஸ்ரீநிவாச ராகவாசாரியார் பதிப்பு.