86
வா:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20
அரிவையர் பிழைப்பர்?
(சேடி வர)
சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்.
கால நோக்கினர்.
சேடி:
ஜீவ:
சாலவு மினிதே;
வா:
ஆசனங் கொணர்தி.
(வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்;
125 எப்படி யாயினுங் சகடர் சொற்படி
நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள்.
ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. 9
இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்.
130 பொறுத்தருள் யானிவண் புகன்ற
மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே.
10
ஜீவ:
சுந்தர:
(சுந்தரமுனிவர் வர)
(முனிவரைத் தொழுது)
வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ!
பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே.
(மனோன் மணியை நோக்கி)
135 தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்.
ஏதோ மனோன்மணி! ஓதாய்
வேறுபா டாய்நீ விளங்குமாறே.
ம
னோன்மணி: (வணங்கி)
12
கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற்
140 சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே.
மாற்றலர் ஏறு - பகைவருக்கு ஏறு போன்றவன்.
11
13