இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நுழைவாயிற் சில சொற்கள்
காலத்தால் அழியாத பேரிலக்கியங்களை உருவாக்கு வதில் தழிழகம் என்றுமே தயங்கியதில்லை. அவ்வகையில் இடம்பெறத் தக்கதொரு நூலாக மருதாணி நகத்தை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிருேம். முற்றிலும் கிராமப்புறச் சூழ்நிலையிலேயே உருவாக்கப்பட்ட முழு நவீனம். இடை இடையே சிதறிவரும் கருத்துக் குவியல்கள் படிப்பவர் மனதைப் பரவசப்படுத்தும். இத்நவீனத்தில் வரும் பாத்திரங்களை என்றுமே நெஞ்சில் நிலைத்திருக்கும் வண்ணம் உருவாக்கியிருக்கிருர் ஆசிரியர். * உமா வாசகர்களின் எண்ணங்களிடையே தவழ்ந்து வந்த நவீனத்தை தமிழ்ப் புத்தக உலகிடையே பரவ விட்டிருக்கிருேம்.
கா. முத்து
உரிமையாளர்
அழகுப் பதிப்பகம்