பக்கம்:மருதாணி நகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் f 17

மறுபொழுதில், கண்காணுத சந்துவிடிடி ஓடிவந்து அணைத் துக் கொண்டது. ‘என்னைப் பொண்ணு கேட்கிறதுக்கில்ல இந்த அயித்தை வந்திருக்கிருப்பிலே படுது!... அப்பு டின் னு, வாசல்புறத்தாலே தெரிஞ்ச இளவட்டம் அந்தப் பழைய மச்சான்தான் போலே!...” என்று சிந்தித்து முடித்திருக்கமாட்டாள். அதற்குள் கங்காணி சம்சாரம் சீரங்கம் நீட்டிய மரவையைக் கை ஏந்தி வாங்கிக் கொண்டு, அப்படியே தன்னை மறந்தவளாக நின்று

கொண்டிருந்தாள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/119&oldid=612024" இலிருந்து மீள்விக்கப்பட்டது