பக்கம்:மருதாணி நகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

மருதாணி ககம் $

பினுதிப் பய? . இந்த ஆவணத்தாங் கோட்டைக்குள்ளா றவும் சரி, இதைச் சுத்தி கூடு கட்டிக் கிடக்கிற நாட்டுப் புறங்களிலவும் சரி, இந்தப் பஞ்சவர்ணத்தைப் புரிஞ்சிக் கிட்டவங்க உண்டனத்தான் இருக்க வேணும், ஊம், வரட்டும், சொல்லுறேன்!” என்று கருவிக்கொண்டே, கண்ணில் தென்பட்ட கல் ஒன்றை எடுத்து கவண் வீசு கிற பாவனையில் கையைப் பின் ஐக்க இடித்து ஒரே

もA iனனுககு இழுதது ஒன் تتم فة تسه وفي வீச்சாக வீசிளுள். உடனே, காறித் துப்பிளுள்,

பஞ்சவர்ணம் இப்பொழுது கிணற்றின் மேல் தனப் பரப்பில் நின்ருள். பருவம் செழித்த மார்பகத்துடன் ஈரம் சொட்டிய கத்தறிப்பூச் சேலை நேசம் பேசியது. நாற்புறமும் இரண்டு கண்கனை வீசி அளந்தாள். இரை தேடும் ஜாதிப் பாம்பாக மாறி, உன்னிப்புடன் பார்வையை வலை வீசி விரித்தாள். ஈ, காக்கையைக் காணவில்லே அவள். பேடிப்பய மவன்...!"

ஆவரம்பத்தையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொட்டடி ரவிக்கையை எடுத்துத் தோளில் போட்டாள். அப்போது, சேகண்டி நாதம் மிதந்து வந்தது. ஆத்தா டியோ! சாக்காச்சி தேவதைக்குப் காப்புக் கட்டப் போருவளே, இன்னிக்கு ரவ்வைக்கு இப்பத்தான் நெனப்பு மூளுது. சரி, சரி; சுருக்கணப் பரிஞ்சு, புதுசு கட்டிக்கிட்டுப் போவணும். என்னுெடத்த சின்னஞ் சிறிசுக தெவ்வானை, காத்தாயி, மாரியம்மா, பூவாயி அல்லாரும் சேகரமா வந்திருப்பாங்க கரகம் ஆட்டம் ரொம்பவும் மோக்ளாவாயிருக்குமாக்கும் என்று நினைவு களே மருக்கொழுந்துத் துணுக்குகளாக்கி, மனநாரில் தொடுத்த தருணம் மணவாடை வீச, அந்த வாடையின் விளைவாக துண்டுதறித்த ஞாபகங்கள் குழம்பிப் புரள லாயின. அவளது நயனச் செம்புகள் கண்ணிரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/15&oldid=611920" இலிருந்து மீள்விக்கப்பட்டது