இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16 மருதாணி நகம்
சுவரொட்டி விளக்கை எடுத்து நேர்முகமாகப் பிடித்தாள். முகம் தெரிந்தது!
“யாரையா நீ?”
1 **
"அசலுரு ...!
" அதான் எழுதிக்கெடக்குதே ஒம் மூஞ்சிப் புறத் திலே !... எந்த ஊரு உனக்கு ?
“ மூக்குடி!...”
"எங்குடிசைக்கு வசமா நீ எதுக்கு வந்தியாம் ?”
- சும்மா !” -
dfs சும்மாவா જુન
"ஊகும், சொமந்துக்கிட்டுப் போவத்தான் வந்திருப்பே !”
- 丘鳍..”
" என்ன அது.ஊங் கொட்டுறே?"
- 芯 வந்து...”
"புரியுது. கண்ணிலே கையிலே ஆப்புடறதைச் சுமந்துக்கிட்டு மூச்சுக் காட்டாம ஓடிப்பிடுறத்துக்குத் தான் நீ வந்திருக்க வேணும்." -
"வாய்ச் சத்தியமாய்ச் சொல்லுறேன். அப்படியெல் லாம் சம்சயப்படாதே!”
" ஒனக்கு வாக்கப்பட்டவளை அழைக்கிறது கணக் கிலே, படாதே, புடாதேன்னு பேசுமீயே? ஒனக்கு ஈரலிலே பித்தா, இல்லே, எலும்பிலே பித்தா ?-கேக்கி றேன் இந்தப் பெர்ண்ணு!"
"சிவ சிவா! நான் அளுதையுங்க!”