மருதாணி நகம் Í 9
அவள் முல்லைச் சிரிப்புச் சிந்தினுள். சிரிப்பில் அழகு தவழ்ந்து விளையாடியது. அந்த விளையாட்டில் கருவம் கூட்டுச் சேர்ந்தது.
"இந்த ஒன்னைத்தான். என்னு அப்பிடிப் பாக்கிறே, அப்படியே லயக்கினு முழுங்கி ஏப்பம் விட்டுப்புடுறது மாதிரி?”
அழகுக்கு அழகு தூது சென்றதோ?
“வந்து...நீதானே ஒன்னைப் பார்க்கச் சொன்னே? அதாளுக்கும் அப்பிடி சிலாவத்தாப் பாத்தேளுக்கும்!”
அழகின் கருவமே அழகிற்கு வாய்த்துவிடும் கரும் புள்ளி எனலாமோ?
"சம்பப் பேச்சுக்கார ஆம்பளைதான் போலே...!"
“வந்து...!”
"ஆமா, நீ கொஞ்ச முன்னுக்கு என்னுேட கேணிப் பக்கம் நடந்து வந்தீயில்ல?”
கோலப்பனின் கோலம்தவழ் முகம் வேர்வையின் கரை கட்டி விளங்கியது.
'வ...ந்...து...”
“சபாசு, வந்தீல்லே!”
- 1b * * $ Fox
... ஆமா...பஞ்சவாணமt'. "கூத்தைப் பாருங்கடியோ, கூத்தை...எம் பேரான
பேருகூட மட்டுப்பட்டிருக்குதே இந்த, மம்முதனுக்கு? பலே ராசான்னனும் பலே ராசா.சோக்கு ராசா!'