இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24 மருதாணி நகம்
பஞ்சவர்ணம் மூச்சு வாங்க நின் ருள்.
பசி என்று வந்த கோலப்பன ஐந்தாறு இள வட்டங்கள் வட்டமாக வளைத்துக்கொண்டு கைக்கழி களால் தாக்கிக் கொண்டிருந்தார்கள். -
கோலப்பன் 'வாகு தெரிந்தவனுய்த்தான் இருக்க வேண்டும்!
குமரிக்குக் குருதி கொதித்தது. ஒடினுள். நழுவி விழுந்த ஒரு கம்பைப் பற்றினுள் அவள். அதை வசமாகப் பிடித்துக்கொண்டு வாய்ப்பாக சுழற்றி விட்டாள். - - - -
' ஏ, பஞ்சவர்ணம் இந்தாப் பாரு, நானு. கோவிந்தன்!...”
“தெரியுது!” - -
"நான் முத்தையா!"
“ச்சூ!.
"ஒம் மொறை மச்சான் நான்...வீரப்பன்!"
»ቇ
"அல்லாம் தெரியுமே!’ "நானு பூச்சி!"
- ,x*:
彗> தானு சன்னசி" “ப்யூ.போ..!" "வழகபட்டதையல்லாம் மறந்துப் பூட்டியாடி!"
த்திரகாளி ஆளுள் பஞ்ச்