இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 மருதாணி நகம்
இன்னம் ரெண்டு பொழுது விடியட்டும். பஞ்சாயத்து வரட்டும். எல்லாக் கதை காரணங்களையும் நீங்களே புரிஞ்சுக்க வாய்க்குமுங்க!” என்று தீர்க்கமான அழுத்தம் பதித்துப் பேசிய அவள், எதிர்ப்புறம் பதட்டப்பட்டுப் பார்த்தபொழுதில், சோளக் கொல்லைப் பொம்மை தீப் பற்றி எரியக் கண்டாள்!