பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக்காட்டு : ' வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுந் தென்றற் காற்றுண்டு : ண்கயிற் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு தெரிந்து பாட நியுண்டு வையம் தனிலிவ் வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுளதே ? இதன் (Up லம் :--— Here with a loaf of Bread Beneath the bough * A flask of wine, a Book of Verse—and Thou Besides me singing in the wildersess And wilderness is paradise enough. இவ்விரண்டையும் நடுநிலபிறழா நெஞ்சுடை நல்லோர் ஒப்பிட்டு நோக்கினல் கவிமணியின் தெளிந்த மொழிப் புலமையும், கவிவனை, கைவினை முதிர்ச்சியும் தெற்றெனப் புலனுதல் ஒருதலை. ஆசிய சோதி என்பது ஆங்கிலத்திலே எட்வின் அர்னல்டு என்பவரால் எழுதப்பட்ட " தி லைட் ஆப் ஏசியா' என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட தாகும். பாரசீகப் பெருங்கவிஞராம் உமார்கய்யாம் அவர்களின் பாடல்களின் தழுவலே , உமார்கய்யாம் என்ற தொகுதி. ஆசிய சோதியைப் படித்துப் படித்துப் புத்தரின் பெருமை உணர்ந்து

  • - so