1.
3.
4.
5.
6.
7.
8.
பாமணிக் கோவை ஃ
அடிக்குறிப்புகள்
115
―
‘மணியொளி' உவமை இரண்டற்ற அணுக்கம் புலப்படுத்தியது. பரிசின்கண் இயல்பில்; துரிசு - குற்றம். பணிவுடைய நினை என்றதனால், அவர் பணிவு தெரிகின்றது.
சு
―
விரவி - நேயத்தாற் கலந்து; கால எல்லை கால அளவு; உரவாய் - அறிவாய். நூல் - மாயாவாத நூல்; ஊனே - மதுரை நாயகம் பிள்ளையின் உடலில்.
—
கறை - மனக் கசடு; கரை - பிறவிக் கடலின் கரை. தொடுத்தனை சேர்த்தனை தேன் சுவை - ஞானச் சுவை; பொறி - புள்ளி; தூவி - சிறகு; இச் செய்யுளால் இசைத்திறம் உடையவர் என்பதும் தெரிகின்றது. புகல் - புகலுகின்ற.
குரவர் இருவர் - நாராயணசாமி பிள்ளையும், சோமசுந்தர நாயகரும். பிறக்கமாக தோற்றமாக ‘நின்மகன்' என்றது, அவர் மகன் பரமசிவம் பிள்ளையை.
9.
உளத்தை
10.
―
உயிரை; உரு அரு
அரிய உருவுடைய; உருத்திரற்கே
தீவண்ணற்கே; எந்தை - எம் தந்தை போன்ற நீ.
எம்மையிலும் – எப்பிறப்பிலும்; நம்மை என்றார். இருவர் கூட்டுறவுங் கருதி.
―