இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1.
2.
3.
4.
பாமணிக் கோவை
11
வன்பும் நீயே, வணங்குமெம் முள்ளத்து
அன்பும் நீயே, வாழி அன்னாய்!
அடிக்குறிப்புகள்
(4)
―
பொதிய வளி என்று தொடர்க. தழும் தழுவும்; பொழிலே - உலகமே, நிலமே; நிலத்தை ‘அன்னை' என்றார்.
குலாவும் – விளங்கும்; உலாவும் - காற்றில் அசைந்தாடும்; கலாவும் - கலக்கும்; இலா - இல்லாத.
கலகல கலகல என்று; இது, நகையொலி; பகைவரை எள்ளும் ஒலி; ஏழு கோடிபேர் சொல்லப்பட்டமையின் அவர் கரங்கள் ஈரேழு கோடி யாயின; விதிரவே - அசையவே; அசைதலைப் பிறர் நடுங்குதலாக நினைத்தால்; தாழுவேம் - வணங்குவேம்; மீது - மேன்மை; பெயர்.
வாழ்விட வாழ.
உயிர்க்களன் - உயிரிடம்; உயிர்; உயிர்ப்பு - மூச்சு; வன்பு - வலிமை