இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பாமணிக் கோவை
19
வந்தமைபோல ஈண்டும் ‘நினது தொழும்பினுக்கே புகுத்தாய்' என்றார். நான்கின் – நான்கினோடு; ஒன்று கை ஒரு கை; மிகூஉம் மிகும் களிறு ய யானைமுகப் பிள்ளையார்; வளர் எழுந்தருளியிருக்கின்ற;
―
―
-
பெருங்காடாயினும் - பெரிய உலகமானாலும்; சிறந்தன்று - சிறந்தது; அளிய அருளால் உதவத் தக்கபடி எளிமையாயிருக்கும்; களிறு வளம் என்றமையாலும், பாசப் புதர்கள் மண்டியிருத்தலாலும், உலகம் காடெனப்பட்டது; உலகம் அருளொளிப் பேறு சிறந்த தென்பது பொருள்.