1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
பாமணிக் கோவை
வேறு
பாழ்படு நெறியெலாம் பாறிச் சென்னியிற் போழ்படு விதுக்குறை சூடும் புங்கவற் கூழ்படு மிசைவிருப் புண்மை காட்டிய
சூழ்பொழில் விருதையூர் யோகி வாழியே.
அடிக்குறிப்புகள்
―
39
(12)
அளிக்குலங்கள் - வண்டுக் கூட்டங்கள்; வன் கொன்றை - வலிமை கொண்ட கொன்றை மரம்; பொன் பொன்னிற மலர்களை; வள்ளலைப்போல் பொன்சொரியும் என்றது, பா நயம். விருதை - விருதுநகர்;
'க
கனை கடலின் விரிவுடைய வடமொழி' என்றமையால், தமிழ்ப் பனுவல், இனிமையோடு சுருக்கமுமுடைய தென்பது குறிப்பு.
பூம்பிடகை - அழகிய பெட்டி; உர அடி – வலிய திருவடி
பளகு - குற்றங்கள்; நா - நாவினால் உரைக்கும்; ஓன்றுறு மாற்றால் - ஒன்று சேர்ந்தவகையினால்.
-
தயங்குற விளங்குதலால் துலை நா
துலைபோன்ற நடுநிலை நாவை;
தலை நாயன் - தலைவரிற் றலைவர்; தலைவராகிய நாயகர் என்றதுமாம்.
எ
மாழ் ஆக்கும் - மாழ்குதலைச் செய்விக்கும்; 'வலை' என்றதனால் 'சமயநெறி’, இங்கே 'சமயநெறிப்பற்றை' உணர்த்தும். செறிக்கும் - அடக்கும். இரண்டெழுத்து 'சிவ'; தவிசு - இருக்கை
அமையாதன (வாகிய) இணைய' என்க. சொல் நாவின்.
எத்து - எடுத்த. பரிவார் - பரிந்து விளக்குவார்.
வியன் தமிழில். இந்நூல் என்றது, அவர் நூல்
காட்சியொடு - அறிவோடு; உரை மூன்று - பதவுரை, பொழிப்புரை, கருத்துரை.
பாறி - அழித்து; விதுக் குறை - நிலாக்குறை; என்றது, பிறை நிலா.