இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
176
―
மறைமலையம் 13
ஏறும்வழி தொடங்கிற்று--உறை பனிமிக்க மழைகாலம் உள்ள மந்தாரமான புற உலகத்திற்கு! ஓ, எவ்வளவு துயரத்தோடு அவ்வினிய மலையவேலியைப் பின்திரும்பிப் பார்த்தேன்!” என்று பகர்ந்தாள்.
இ இச்சமயத்தில் மீனாம்பாள் திடுக்கிட்டுப் பெயர்ந்தாள்; அலங்கோலமான அழுகை ஒலி ஒன்று அவள் வாயிலிருந்து புறப்பட்டது.