* சிந்தனைக் கட்டுரைகள்
-
113
சில்-வட்டச் சிறுதகடு. தறி ச் சிறுதகடு. தறி - கோல், கத்தியால் தறிக்கப் பட்டமையின் தறியெனப்பட்டது. புரிவதில் செய்வதில். எஞ்ஞான்றும் - எந்நாளிலும். அவாவினான் - விரும்பினான், ஆசைகொண்டான்.
காதற்கிழமை
L
-
பேரன்பின் உரிமை. திண்ணிதாக உறுதியாக. பிணிக்கப்பட்ட-கட்டப்பட்ட வதுவை - கலியாணம், மணம். ஆறாத்தில்லை, எனத் தமிழில் திரிக்கப்பட்ட பெயர் முதல் நூலில் Yaratilda என்று உளது. பகர்வது சொல்வது.
·
-
-
—
பருஉடம்பு - தூலசரீரம், ஊன்உடம்பு; பொறை - சுமை. அளவளாவிய பின்னர் - மனங் கலந்திருந்த பின், மலிந்த நிறைந்த ஒப்பனை - அலங்காரம். மனக் கற்பனை - மனத்தாற் கற்பித்துக் கொள்ளப்பட்டது, பாவனை, imagination. உறையுள் இருப்பிடம்; வீடு. கொணர்ந்து கொண்டுவந்து. மகார் சிறுகுழந்தைகள்.
-
கவரும் பொருட்டு - பறித்துக் கொள்ளும் பொருட்டு.
5. முருகவேள் கனவிற்கண்ட ஓவியச்சாலை
-
-
ஓவியச்சாலை சித்திரபடங்கள் எழுதும் இடமும் அவை வைக்கப்பட்டிருக்கும் இடமுமாகும்.
இக்கட்டுரையும் பெரும்பாலும் முதல்
நூலில்
உள்ளபடியே யெடுத்து மொழிபெயர்த் துரைக்கப்படுகின்றது.
-
-
ஊதைக்காற்று குளிர்காற்று. தீட்டிய-சித்திரித்த, வரைந்த, முகில் - மேகம். மகிழ் - மகிழ்ச்சி; பயவா -தராத; கார்காலம் - மழைக்காலம். துயரம் - துன்பம்; கலைத்து குலைத்து. மினுக் கிட்டு - ஒளியால் மின்னுமாறு செய்து. கிழமை அடுத்தடுத்து அடிக்கடி; ஈடுபடல் - மனம்பதிந்து நிற்றல்.
-
வாரம்.
முடியமுற்ற. கூடம் கூடிய இடம், சூழப் பல அறைகளை யுடைத்தாய் ஒருபால் இடமகன்ற மனைப் பகுதி; இதுவும் வடமொழியிற் சென்று வழங்கும் ஒரு தமிழ்ச் சொல். நிரல்பட- வரிசையாக. கோலுதல் வளைத்தெழுதல். நூனாழி
-
-
—
-
நாடா:
பிணித்து கட்டி. ஆடவன் -ஆண்மகன். அகவை வயது.