இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
- மறைமலையம் -16
தாழ்மையான உள்ளத்துடன் புழுத்தலைநாயினுங் கடையே மாகிய எம்மையும் ஒரு பொருட்டாக எம் பெருமான் நினைவனோ என்று உருகி உருகிக் குழைந்தழுகின்ற நல்லன்பர்க்கு, அவன் றனது அருட்கடைக்கண் நோக்கஞ்சாத்தி அருள் புரிகின்றான் என்பதில் நாம் சிறிதும் ஐயுறுதல் வேண்டா"