இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* அறிவுரைக்கொத்து
33
தீவினைக்கும் ஆளாகி இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுஞ் சிவபெருமானால்
ஒறுக்கப் படுகிறார்கள்! ஆதலாற்,
சைவராய்ப் பிறந்த மேன்மக்களே, சிறு தெய்வ வணக்கத்தையும்
の
உயிர்ப் பலியையும் அறவே விடுத்து, மற்றக் கீழ்மக்களும் அவற்றை விடும்படி செய்வித்துப் புகழையும் அறத்தையும் வளர்த்து எல்லாச் செல்வங்களோடும் பொலிந்து நம் முழுமுதற் சிவத்தின் திருவருளுக்கு உரியவராய் வாழ்மின்கள்!