302
மறைமலையம் - 20
கைம்மிக்குக்
காமம்
யுரைத்தல்
57
பெருகி காமத்தைப்
களைந்து கிள்ளி 27, கற்பனை 22,
கற்பனை நயம் 14, கற்புடை மகளிர் முதன்மையாகச்
சூடும்
பெருமையை யுடையது முல்லை 44 கறங்கும் ஒலிக்கும் 30, கறி 54, மிளகுகாய் 44
―
கறித்து கடித்து 44
கறை - குற்றம் 51, கன்மலையிலுங் குண
மலையிலும் அமர்தல் 25
இறைவன்
இறைவன்
ஒப்ப
கன்றிய – நைந்த 13, கன்றுகள் துள்ளிப் பாயும் இயல்பின 42, கன்றையுள்ளு தொறும் பால் சுரத்தல் 26
கன்னம் – நிறைத்தட்டு 52, கன்னம் துளங் கொளியுள்ளது 20
கன்னல் சருக்கரை 25, 34, 54, குளிர்ந்த
செய்யுளின்
ஓசையொழுக்குக் குவமை 30
கனிந்த - முதிர்ந்த 11
―
கனை திரண்ட 51
காஞ்சி - காஞ்சிமரம் 20, மருதநிலத்துக்
குரியது
காட்சி
—
அறிவு 23, தோற்றம் 26, மெய்யுணர்வு 49,
காட்டி தேற்றிவிளக்கி 35, காட்டு வழியின் இயல்பு 12, காடு, ஐம்பொறிகட்கு உருவகம் 35, அலைத்தலின் காடுகெழு காட்சி 26 காண்டகு – அழகிய 24, காண்டற்கு ஏற்ற 32, காண்டகு சிறப்பு - அழகு 27, காணத் தக்க காட்சிகளைக் காண்டற்கு நல்வினை
"
வேண்டுமெனல் 47,
―
காணூஉ கண்டு 54, காதல் - அன்பு 40, காதலரியல்பு 14, காதற் போரால் உண்டாகும் புண் 38, காதுகளின் வடிவம் ஓங்காரவடிவம் 37, காந்தள், கைக்குவமை 54, காந்தளங்கண்ணி 21, காப்புக்
பசியெனல் 46,
காமுற்று - விரும்பி 17
காய்ச்ச - வதக்க 42
கார்மின் கார்காலத்து மின்னல் 53, இஃது இளமகளிர்க் குவமை,
கால் வாய்க்கால் 6,7,44,55, நீர்க்கால் 8, காற்று 8, காம்பு 27,44, பொழியும் 26 காலங்கடந்த கோலவைப்பு - முருகப் பெருமான் வீற்றிருக்கும்
அருளுலகம் 47
காலல் - பொழிதல் 26, காவதம் என்பதன் விளக்கம் 26, இரண்டேகாற்கல் 44
―
காழ் கோவை 52, அகக்காழ் 56, காழுறும் அரக்கர் 21
காளை - காளைப்பருவம் 18
கான்யாறு - காட்டாறு 26
கான்று - கக்கி 15
—
கானங்கோழி காட்டுக்கோழி 26, இது கூவி வைகறைப் பொழுதுணர்த்தும்
26
கானல் – கடற்கரை 19, கழியடுத்தசோலை
40
கானவர் - வேட்டுவர் 42 கிண்கிணி - சதங்கை 15 கிழத்தியர் - மனையாட்டிமார் 21 கிழமை - இயல்பு 20, உரிமை 22 கிழி - இரட்டுத் துணி 46, எழுது படம், படமெழுதுந் துணி
கிழிக்கும் – கீறும் 14 கிழித்து பிளந்து 31
கிள்ளை - கிளி 43, ஒருகாலைத் தூக்கிக் கொண்டு நின்றபடியே உறங்கும் 45
கிளக்கும் - இசைக்கும் 48 கிளக்குவென் - சொல்லுவேன் 19