316
மறைமலையம் – 20
நறை - தேன் 38,39, நறைகமழ் நுதல், 19 நறை - மணம்
நன்கனம் - அழகிதாக 37, நல்ல படியாக
46, நன்றாக
நன்று - பெரிது, பெருமைப் பொருளது 7, இனிது 45, நன்னெல், செந்நெலின் பெயர்
நனி - மிக 27,36, நன்றாக 52, நனை 18, பூமொட்டு 13,15, முகை 14, மொக்கு 43, மொட்டு 41, நாகத்தின் தலையில் மணி 37, நாகம் உத்திக்கும், அதன் மணி, உத்தியின் கீழ்க் காணப்படும் நெற்றிக் கண்ணுக்கும் உவமை, 37
நாட்டி - நிறுத்தி, 52
நாடி - எதிர் விரும்பி 11, ஆராய்ந்தறிந்து
–
49,
—
நாடிய விரும்பிய 42, நாணற்கிழங்கின்
முளையும் முருந்தும் முத்தமும் முறையே வெண்பற்களின் கூர்மைக் கும் வரிசைக்கும் வன்மைக்கும் உவமை 27, நாணற்புல், 37 நாத்தழுதழுத்தல் - குழறல், 17
நாம் அச்சம் 46, நாராயணசாமிப் பிள்ளை இயல்பு 23, அவர்திறம் 34, கால்களில் ஓடும்
நாரை
45,
மீன்களை நோக்கிக் கொண்டிருக்கும்; தொகுதியாக இருக்கும் 45, நால் வகை வண்டுகள், 46
நாவல் - நாவன் மரம் 44, நாவல் மரம்
கோழரையுள்ளது 13, நாவற் பழங்கள் இலைகடோறுந்தொகுதி தொகுதியாய்ப் பழுக்கும்,
நாவற்பழம் சுவையுள்ளது, 13,
நாவார - நாத்தழுதழுப்ப,31
நாள் – நேரம் 31, வாழ்நாள், 35
நாள்மதி - முழுநிலா, 45
13,
நாளாண் மலர்ந்து - விடியற் காலையே மலர்ந்து, 31
நாளும் நாளும் - நாடோறும், 48 நாற்றி - தொங்கவைத்து 52, நான்முகன் ஓம்‘ என்னும் ஒரு மொழி தெளியும்படி முருகன் அவன் றலையிற் குட்டினமை 47, நானிலக் காட்சிகள் 26,27, நானிலக்
காட்சிகளே மெய்க்காட்சிகளெனக் கண்டு, மயங்கி வாழ்வாரும் பலர் 26,27, நானில மகளிர், 40 நிகரா - இணையில்லாத, 53 நிகரா இன்பம் வீடுபேற்றின்பம் முடிவில்லாதது,
நிகழ்த்த – விளைக்க, 40
பேரின்பம் 53,
நிச்சலும் - நாடோறும் 34, இதன்
விளக்கம்;
என்றும்
நிணந்திகழ்வேல், 9
நித்தலும் - நாளும், 50
நித்திலம் - முத்து, 44
நிமிர்ந்த - நெடுகிய, 26
நிரம்பிய - நிறைந்த, 48
44,
நிரல்பட – வரிசையாய் 51, நிரை குலம்,
(கூட்டம்), 49
நிரைந்து – வரிசையாய், 37
நிரை நிரை 26,27,43
வரிசை
வரிசையாக 18, முறை முறையே, 36
நிரை நிரை கூறும் - முறை முறையாகக்
கட்டுரைத்துச்
சொல்லும் 49,
நிலத்திற் படும்படி பொன் ஆடை கட்டுதல், 51
நிலன் -வயல், 50
நிலை - ஆழம் 23, இருப்பு 42, வாயில் நிலைகள், 51
உ
நிலைநின்று - உறுதியாய் நிலைத்து, 36 நிலைமதி - நிலைப்பாயாக 49, இன்பங்கள் பலவுந் துய்த்தற்ற கேற்ற நிலைமை
நிலைமை - நிலை 41
நிலையினை - நிலையாக வாழ்வை, 54