இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
366
- மறைமலையம் - 25
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார் “நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல தில” ரெனுஞ்
-
செஞ்சொற் பொருளின் தேற்றறிந்த தேனே.
செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூர் அன்ப
2
பாவெனப் படுவதுன் பாட்டுப்
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.
3