இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள் துறைபல வாகத் தொகுத்துஅவர் அளித்த
தூயநூ லுடன்பிற நூலும்
குறைவறக் கூட்டி நூலகம் எடுத்தும்
குன்றனார் நூற்றாண்டு விழவும் நிறைவுற நடாத்தும் தாமரைச் செல்வர்
சுப்பையாப் பிள்ளைவா ழியவே.
291
(7)
- பேரா. கு. சுந்தரமூர்த்தி திருப்பனந்தாள்