இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78
மறைமலையம் - 30 -30
ஆழ்ந்து நிரம்பிய கல்வியில்லாதார், குறுகிய நோக்கத் தாலுஞ் சாதிச் செருக்காலும் எழுதப்பட்ட அம்மறுப்பின் பொய் பொருள் கண்டு மயங்காமைப்பொருட்டு, அம் மறுப்பின்கட் போந்தவற்றை ஈண்டெடுத்துக் காட்டி அவை தீயவாதலை விளக்குவாம்.