இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110
மறைமலையம் - 30
ஏதும் சய்யக்
வழ க்காடுகின்றார், இன்னும் இங்ஙனமே அவர்செய்யுந் தொழில்கள் எத்தனையோ பல; அவ்வாறெல்லாம் அவர்கள் பற்பல தொழில்களைச் ச் செய்தும், தம்முள் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களைச் காண்டுமன்றோ? ஆகவே, தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்தறியப் படுமென்றல் பொருந்தாதென விடுக்க.