இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்
பருநோக்கமாய்க்
காண்ட
நம்
45
செந்தமிழ்த் தொல்லாசிரியராகிய தொல் காப்பியனாரும் அவர்வழி பிழையாது வந்த திருவள்ளுவர் சைவ நாயன்மார் சைவகுரவர் சந்தானகுரவர் முதலான சான்றோருஞ் சொல்லியுஞ் செய்துங் காட்டிய அன்பினை உயிராய்க் கொண்ட இன்ப வாழ்க்கையில் வாழ்தலிலேயே கருத்தூன்றிப் கடவோமாக!