இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* தமிழர் மதம்
257
காண்பார் நெஞ்சங் கல்லாயிருப்பினும் அது கரையாதிராது. ஆதலால், தாரையூதித் தம்பட்டம் அடித்துப் பேர் ஆரவாரஞ் செய்யும் பழைய முறையை நீக்கிப், பணிச்சவரைக் கொண்டு அமைதியாக உருக்கமாக நடத்தும் இம்முறையை எல்லோருங் கைக்கொள்ளுதலே நலமுடைத்தென்க.