இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
மறைமலையம் - 31
என்னுஞ் சூத்திரத்தாலும், அங்ஙனங் கூறப்பட்ட அந்தணர் முதலாயினார்க்குரிய உரிமைகளைக் கிளந்தெடுத் துரைக்கும்,
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’
என்றற் றொடக்கத் தனவாக வரூஉம் மரபியற் சூத்திரங்களாலும் நன்குணரக் கிடக்கின்றது.