இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
137
3. தாலப் பருவம்
(ஆசிரிய விருத்தம்)
வண்ணங் கருத்த வெள்ளைமனம்
வடித்த செம்மைக் குணங்கொண்டு
6
வளையா மனமும் வளைந்திசைய
வைக்குந்தந் துணையாய்ச் சவுந்தரத்தை
எண்ணம் விரும்பிக் கொண்டதுபோல்
இணைந்த வாழ்வில் நலமெல்லாம்
இனிதாய்ப் பெற்றுப் பெருவாழ்வில்
எல்லாங் கொண்டு மகிழ்வுற்றுத்
திண்ணப் புகழும் சீர்சிறப்புத்
தெளிந்த தெய்வ நல்லருளும்
செழிக்கச் செய்யும் மேன்மக்கட்
செல்வம் முழுதும் பெற்றுதமிழ்
1
தண்ணம்' பிடித்த அம்பலவன்
தரவே கொண்டோய் தாலேலோ
தனித்த தமிழைத் தந்தபசுந்
தளிரே வொளியே தாலேலோ.
1. மழு
21