இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
219
ஊனிறை யுடம்பினை யுதறிமெய்ப் புகழுடம்
ஊ
புற்றிடும் பொழுது முற்றும்
உள்சடங் கெத்தனை யுற்றாலு மவைதூய
ஒண்டமிழ் மொழியிலன்றிக்
கூனிடும் பிறமொழிக் கூற்றினில் பயன்செயக் கூடாதென் றுணரவைக்க
கூரறி வாளர்க்குச் சொற்பொழிவுக் காணிக்கை கொள்ளவும் முறைசமைக்க
தீனியிற் பொருந்திடு பொருந்தாத நிலையினைத் தெளிவோ டெடுத்துரைக்க
சீர்தமிழர் பண்பாடு திருக்கோவில் வழிபாடு
சிறப்பீயும் நெறிவகுக்கத்
தேனிறை தனித்தமிழ்த் தேரேறி வந்தவன்
சிறுதே ருருட்டியருளே
திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்
சிறுதே ருருட்டியருளே.
99