இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
256
மறைமலையம் -34 *
32
இமிழ்கடல் சூழ்கின்ற பேருலகின் முதலாம்
இருந்தமிழ் வழக்கெல்லையில்
இறைவனைத் திருவிளை யாடல்செய் வித்தவன்
இன்னருட் புனன்முகந்தே
அமிழ்தொழுக் கேய்ப்பமெய் யந்தணர்கள் மன்பதை யடங்கலும் ஓதியுய்ய
அளித்துதவு கொடையாய நற்பண் சுமந்தன
வருந்திரு முறைப்பாக்களைக்
2
குமிழ்நகை யிலங்கவெழில் அம்பலத் துடையவன்
கூத்தாடு பொலிவுகண்டு
குழைகின்ற நெஞ்சொடுங் குயிலனைய குரலொடுங் கொவ்வைவாய் இனிதுபாடுந்
தமிழிசைக் கேற்பநற் றாளமிடு செங்கையால் சப்பாணி கொட்டியருளே!
தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி கொட்டியருளே!
குறிப்புரை :
1. பண் "பண்சுமந்த பாடல்” திருவாசகம்.
2. சுமந்தன
சுமந்தனவாக.