இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
262
மறைமலையம் -34 *
38
வளருந் தமிழில் புதுமைக் கதைகள்
வரையும் நன்முறையை
'வாழுஞ் சூழலில் அன்றியும் 2முன்னை
வழக்கினி லும்வைத்தே
இளமை மணமுங் கைம்பெண் நிலையும் எய்திய 3குயிலம்மை
எழிலுறு தெய்வ நாயக நம்பிக்(கு)
எழுதிய கடிதங்கள்
வளமுறு நாக நாட்டர சியெனும்
4வல்லியின் வாழ்வியல்கள்
வகையாய்ப் புனைந்து காட்டிய தகையாய்
வையத் தினியென்றும்
கொளவரு மாப்புகழ் நிலவுறு பெரும
கொட்டுக சப்பாணி!
கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!
குறிப்புரை :
1. வாழுஞ் சூழலில்
―
இற்றைச் சூழலில் இயற்றியது
கோகிலாம்பாள் கடிதங்கள்.
2. முன்னை முன்னை வழக்கிலியற்றியது நாகநாட்டரசி.
குயிலம்மை - கோகிலாம்பாள்.
3.
4.
வல்லி - குமுதவல்லி.