இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
208
களை
–
மறைமலையம் 8
இங்ஙனம் யானக்களவியற்பொருளுரையைப் பற்றி யாராய்ச்சிசெய்த காலத்து என்னிடை நிகழ்ந்த சிலகருத்துக் ஒருவாறு எழுதித் தங்கட்கு விடுத்துவைத்தேன். இதனுட்குற்றங்கள் உளவாயின், அவற்றைத்திருத்தி வைப்ப தோடு, தங்களது நல்லபிப்பிராயத்தினையும் எழுதிவிடுப்பீர் களென வெண்ணுகின்றேன்.
இங்ஙனம்
மு. இராகவையங்கார் மதுரைப்புதுத்தமிழ்ச்சங்கத்துப்பலவர்