இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
308
-
மறைமலையம் 8 – 8
முசிறியாசிரியர் நீலகண்டனாரேயா மென்பது காட்டி நிறுவினாம். ஆப்தர் இராகவையங்காரவர்கள் தம்நுட்ப மதியால் ஈண்டு நாமாராய்ந்த பொருளை அளந்துபார்த்து நடுநிலை திறம்பாமற் றம்அபிப்பிராயம் மொழிந்திடுவார்களாக வென்னும் வேண்டுகோளுடையோம்.