உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இல்

வீடு, பாடிவீடு

மறைமலையம் – 9

உறைப்ப - துளிப்ப, உறை - நீர்த்

துளி, திவாகரம்.

இழை அணிகலன், திவாகரம்.

இன்குளகு

தழை.

இனிய அதிமதுரத்

இன்னே இப்பொழுதே.

இனம்-கூட்டம், "சுறவினத் தன்ன வாளோர்' புறநா. 13.

இனைத்து இவ்வளவு

ஈண்டு - திரண்ட, திரண்ட, புறநா. 17.

உகள் தாவ, புறநானூற்றுரை

உண்கண்

மையுண்ட கண், புறம். வெண். உரை, பொது, திருக் குறள் பரிமேலழகருரை. உய்த்தர - செலுத்துதலைச் செய்ய 'உய்' முதனிலைவினைப் பெயர்.

உயங்கும் - வருந்தும், திவாகரம். உயரி - உயர்த்து, புறநா. புறப்பொருள்

வெண்பாமாலை 8.

உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும்,

நெட்டுயிர்ப் பெறிந்தும்

உவலை – தழை, பதிற்றுப்பத்து.

வருந்தி, பரிபாடலுரை.

எஃகம்

வேல், திவாகரம்.

எருக்கி - அழுத்தி, பதிற்றுப்பத்து, கொல்லுதல், திவாகரம்.

எவ்வம் வருத்தம்,

எவ்வம்

மானம் என்பர்

புறப்

பொருள். வெண்பாமாலை

எழிலி

உரைகாரர், கைக்கிளை.

மேகம்.

எழினி - திரை, சிலப் - 3.

எறிநீர் - வீசும்நீர்; கடல், எறிதல் - வீசுதல், பிங்கலந்தை

அம்பு, 84; 'எத்தொழில்

அம்பின்றொழில்' பரிபாடல் 18.

ஏமம் -காவல், திவாகரம். ஏமுற - ‘ஏமம் உற' என்பன ஏமுற என்றாயின, ஏமம் - காவல், புறநானூறு 3.

ஒய்யென - விரைய, ஞானாமிர்தப் பாயிரவுரை, புறநா. 98.

ஒழிந்தோர் இறந்தோர், "ஈரைம் பதின்மரும்பொருது களத் தொழிய” என்றார் புறத்திலும்.

ஒழுகிய - ஒழுங்குபட்ட விளங்கிய புறநா. 11.

சேர்த்தி, சீவக சிந்தாமணி

உழந்து

உழையர் - அருகிலுள்ளவர்கள், "உழை யிருந்தான்” என்

ஒள்

புழியும் இப்பொருட்டாதல்

ஒற்றி

காண்க, திருக்குறள்.

யுரை

உள்ளியும் - நினைத்தும், திருக்

ஓங்கு

குறளுரை.

ஓர்ப்பனள்

உறுதுயர்

மிக்க வருத்தம்,

உறுகின்ற துயர் என உரைப்

பினுமாம், உறுதல் அடைதல்

உயர்ந்த, புறநா. 3.

செவியிற் கேட்பவ

ளாய், புறநானூறு, 'கருதின

வளாய்' எ ன்றுரை ப்

பினுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/115&oldid=1578969" இலிருந்து மீள்விக்கப்பட்டது