86
மறைமலையம் – 9
நெமி (வடசொல்) - சக்கரம்.
நேர்பு – உடன்பட்டு.
நோன் – வலிய.
பருகி குடித்து.
பருவரல் துன்பம், திவாகரம்.
துயரம்,
புறப்பொருள்
வெண்பாமாலை
உரை,
பகழி - அம்பு, திவாகரம்.
பசலை
―
பசிய நிறம், மிக்க இளமைத் தன்மைக் குரியது. நெருஞ்சிப் பசலை வான்பூ என்புழியுங் காண்க. புறநா.
155.
சட்டை: குப்பாயம், மிலேச்சனை'
படம்
66
குப்பாய
என்றார் சீவகசிந்தாமணி யிலும் 431.
படார் - சிறுதூறு.
படிவம் - தவவேடம், விரதம்
எனினுமாம்,
வேடம்’
புறப்பொருள்
மாலை
'படிவம்
வெண்பா
உரை,
விரதம், பதிற்றுப்பத்து,
பரிபாடல் 5.
படநீர் – ஒலிக்கும் நீர், படுமணி ஒலிக்கும் மணி, புறப் பொருள் வெண்பாமாலை, வெட்சி 6.
படை
படைக்கலம்: வாள்,
பிங்கலந்தை.
பதைப்பு – பதைத்தல், மெலிவுதல், பரிபாடலுரை 10.
பயிற்றி பலகாற் கூறி, புறநானூற் றுரை 34.
பரந்த – அகன்ற, பரவிய பரி - குதிரை, திவாகரம்.
பரூஉ
கைக்கிளை 7.
பரிய.
பள்ளி - படுக்கை, பிங்கலந்தை. பனிக்கடல் குளிர்ந்த கடல்
―
பனிக்கும் - நடுங்கும், புறநானூறு 5. பாசறை பாடிவீடு, புறநானூறு 31.
பாடி
―
பாசறை,
திவாகரம்.
பாடு -ஒலி, திவாகரம். பாவை பிரதிமை,
படைவீடு,
பிடவம் - நறுமணங் கமழும் வெள்ளிய பூக்களை யுடைய ஒரு காட்டுச்செடி, மணி மேகலை, ப திற்றுப்பத்து, ஐங்குறு. குறிஞ்சிப்பாட்டு 78.
பிடி - பெண்யானை, திவாகரம். பிறக்கும் - பின், புறநானூற்றுரை, “பிறக்கடி ஒதுங்கா' என்றார் பதிற்றுப்பத்து.
புக்க - புகுந்த, இட்ட.
―
புணர்
கூடின.
புணரி
- கடல், திவாகரம்.
புதல் - சிறுதூறு.
புரிசை - மதில், புறநானூறு 17. புலம் இடம், திருக்குறளுரை 43. புலம்பு - தனிமை, தொல். உரி. 35. புலித்தொடர் - புலிச்சங்கிலி.