* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
புழை - சிறுவாயில், திவாகரம்.
புறம் - முதுகு, திவாகரம். புறவு - முல்லைநிலக் காடு, பிங்கலந்தை.
புன்
துன்பம், இப்பொருளில் ‘புன்கண்' என்னுஞ் சொல் ‘புன்' என நின்றது.
புனை - கைசெய்த, அழகு செய்த, புறநானூறு
பெருமுது பெண்டிர் - பெரிது முதிர்ந்த மகளிர்.
―
பெருமூதாளர் காவற்றொழிலிற் பெரிது முதிர்ந்தோர், பெரிய முதுமையுடையோர்,
புறநானூறு.
பொறித்த - வைத்த.
மஞ்ஞை மயில், திவாகரம்.
―
மடம் மென்மை, புறநானூற்றுரை.
―
மண்டு மிக்குச் செல்லும், புற
மணி
―
நானூற்றுரை, 'மேற் கொண்டு’ புறப்பொருள் வெண்பா மாலையுரை.
ஓசைமணி: கண்டைமணி; பிங்கலந்தை; பளிக்கு மணி, திருக்குறளுரை.
மத்திகை - குதிரைச் சம்மட்டி, திவாகரம்.
மருங்கு – பக்கம்.
மருப்பு - கொம்பு
மறிந்து மடங்கி, 'கீழ் மேலாய்' என்பர் புறப்பொருள் வெண்பா மாலை யுரைகாரர், நச்சினார்க்கினியர் 'வடிம்பு தாழ்ந்து' என்பர்.
மா
மாட்ட
திருமகள், பெரிய, திவா. குதிரை, பிங்கலந்தை.
87
கொளுத்த, புறநானூறு.
மாட்டி - அழித்து, புறப்பொருள்
வெண்பாமாலை உரைகாரர்
'மாளப்பண்ணி' என்பர்.
மாடம் அழகிய வீடு, 'மாடு' என்னும் முதனிலையிற் பிறந்த சொல்.
மாண் மாட்சிமைப்பட்ட. மாயோள் - கரிய நிறத்தை உடை யோள், மாந்தளிரின் நிறத் தை உடையோளெனினுமாம், 'மாமை' நிறத்தை யுணர்த்து மென்பர் திகவாரரும், புறப் பொருள் வெண்பாமாலை யுரைகாரரும்.
மால் - மாயோன், கரிய நிறத்தினன்
என்பது சொற்பொருள், திவாகரம்.
மிடைந்து – நெருங்க. முடங்கிறை – முடங்கு இறை:
மூட்டப்பட்டு வளைவாய் இருக்கும் வீட்டின் இறப்பு: முடங்கு – மடங்கிய, இறை - வீட்டிறப்பு, என்றது நீர் விழுங் கூடல்வாயை, 87, திவாகரம்; உழவினார் கைம்மடங்கின்" என்னுந் திருக்குறளில் மடங்குதல் இப்பொருட்டாதல் காண்க.
66
முற்றம் - முன்இடம், புறநானூறு 170. முல்லை காட்டு மல்லிகைக் கொடி; திவாகரம்.