இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளக்கம்
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
66
விளங்கு, “குடி
யென்னுங் குன்றா விளக்கம்
திருக்குறள்.
வி மலர்.
வீங்கு
புடைக்கும்
வெருவரும் அச்சம் வரும்,
திவாகரம்.
வெலீஇய - வெல்லுதற்கு.
89
வேட்டு - வேடு, வேட்டுவச் சாதி,
சிந்தாமணி
―
வேழம் யானை; களிற்றியானை,
வை
―
திவாகரம்.
வ கூர்மை, “வையே கூர்மை’ தொல்காப்பியம், உரியியல்.
―
வையகம் நிலவுலகம், 'வையக மும் வானகமு மாற்றலரிது' என்றார் திருக்குறளிலும்.
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை முற்றும் -