உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் - 9

85. வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் ®

90 புன்றலை யிரும்பரதவர்

பைந்தழைமா மகளிரொடு

6

பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா

துவவுமடிந் துண்டாடியும்

புலவுமணற் பூங்கானன்

95. மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் தாய்முலை தழுவிய குழவி போலவுந் தேறுநீர்ப் புணரியொ டியாறுதலை மணக்கு மலியோதத் தொலிகூடற் றீதுநீங்கக் கடலாடியு

100 மாசுபோகப் புனல் படிந்து

மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு மகலாக் காதலொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் 105. பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்து மட்டுநீக்கி மதுமகிழ்ந்து

மைந்தர் கண்ணி மகளிர் சூடவு

110. மகளிர் கோதை மைந்தர் மலையவு நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக் கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும் பாட லோர்த்து நாடக நயந்தும் வெண்ணிலவின் பயன்றுய்த்துங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/179&oldid=1579311" இலிருந்து மீள்விக்கப்பட்டது