218
66
மறைமலையம் – 9
'ஓங்குநிலை வாயிற்றூங் குபுதகைத்த" என்பதனுரை யிற் காண்க, பரிபாடல், 22
தட - பெரிய, "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல் காப்பியம்” உரியியல்.
தடிந்து
தண்
அறுத்து, பிங்கலந்தை.
குளிர்ந்த.
―
தண்டலை பூஞ்சோலை.
தலை இடம்.
―
தலைமணக்கும் ஒன்று கலக்கும்.
தலைமயங்கிய - ஒருங்கு கலந்த.
தவ - மிக, தொல்காப்பியம்,
உரியியல்.
தளி - நீர்த்துளி, 'தளி' தலைப் பெய்மழைத் துளியென்பர் பிங்கலந்தையில்.
தாது – பூந்தாது; மகரந்தம்.
தாஅய் - பரந்து.
தாயம் உரிமை.
தாழ் – தங்கும், தாழக்கோல்.
தாழ்ந்த - வளர்ந்து நின்ற.
தாழை - தாழஞ்செடி.
தாள் - அடி, கீழ், முயற்சி எனினுமாம்.
―
தானை படை.
―
திட்டை மேடு, மேட்டுக்குப்பம்.
―
திணை 'திண்ணை' என்பது நடுவே தொக்கது.
―
திரிதரு திரியும்.
திரிபுரிநரம்பு - முறுக்குதல் செய்த
நரம்பு, "திரித்து முறுக்கின
நரம்பு' என்று உரைப்பினு மாம்; மணிமேகலையினும் 'திரிபுரி வார்சடை' என்றார்,
திரு – திருமகள்.
திருநிலைஇய - வீரத் திரு நிலை பெற்ற.
திரை
―
அலை.
திளைப்ப - தகூ; புணர்; “இள அனங்கன்னி நாரையைத் திளைத்தலின்" என்புழியும் இப்பொருட்டாதல் காண்க சீவக சிந்தாமணி, நாமகளில
திறல்
பகம்.
வலிமை.
தீந்ேெதாடை - இனியயாழ் இசை,
தொடை - யாழ் நரம்பு,
புறநானூறு, இங்கே நரப்
பிசையை உணர்த்திற்று
தீம்புகார் காட்சிக் கினிய காவிரிப் பூம்பட்டினம்.
―
துகள் நுண்பொடி.
துகிர் பவளம்.
―
―
துகில் வெள்ளாடை, 'வெண்பட்டு என்பர் சீவக சிந்தாமணி உரையில்.
துகிற்கொடி
- வெள்ளிய துணியாற் செய்த கொடி, 'துகிற்கொடி’ வெண்மை செம்மை இரண் டற்கும் பொது வென்பர் சீவகசிந்தாமணியுரையில்.
துச்சில் -ஒதுக்கிடம், “துச்சிலிருந்து துயர்கூரா” என்பது
இனிது நாற்பது.