* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
லின், இப்பெயரிற் பிறந்த ‘மகிழ்ந்து' என்னும் வினை 'தேறல் உண்டு' என்னும் பொருளில் வரும். 'மகிழ்' தேறலை உணர்த்துதல் "மழையென மருளும் மகிழ் செய்மாடத்து” என்னும் பொருநராற்றுப்படையடி யினுங் காண்க.
மஞ்சிகை - பேழை, திவாகரம்.
மட்டு கள்.
மடம் அறியாமை, கள்ளம்
அறியாமை.
மடிந்து தொழில் செய்யாது சோம்புதல்.
மணி
—
மதன்
―
_
செம்மணி, "மண்ணார்
மணி' எனப்பரிபாடலிற் (10) கூறப்படுதலின், கழுவுதல் எனப் பொருடரும் 'மண்' என்னும் முதனிலையிற் றோன்றிய திச்ேெசால்.
யானைமதம்.
மதி - திங்கள், மதித்தறிதல்.
மது - தேன், காமத் தேன், வடசொல்.
மரபு - முறைமை, “ஈண்டு செலன் மரபின்” என்னும் புறநானூற் றுரை காண்க.
மருங்கு - பக்கம், கிளைஞர்.
―
மருப்பு கொம்பு.
மலர்தலை - அகன்ற இடம்.
மலி - மிகுந்த.
―
மலைந்தும் சூடியும்.
மலையவும் -சூடிக் கொள்ளவும்.
மறம் - வீரம்.
மறுகு
மன்
—
மன்றம்
―
தெரு. நிலைபேறு.
பொது இடம்.
மா -கருமை, விலங்கு, யாடு, குதிரை, பெருமை.
மாசு அழுக்கு, உப்பு.
223
மாட்டிய - கொளுத்திய, “இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து
மாட்டியஞ் என்றார்
புறத்தினும்.
மாந்தி குடித்து.
மாயிதழ் - கரிய இதழ். மாரி - மாரிக்காலம், மழை யெனினும் ஆம்.
மால்
―
பெருமை, மால்வரை - பெரியமலை.
மான்பிணை
மிசை மேல்.
-
பெண்மான்.
மிழற்றும் – நிரம்பாமென் சொற் சொல்லும், “தானொன்று மிழற்றும்”, எனவும்
66
‘வருத்தம் மிழற்றி” எனவும், சீவக சிந்தாமணியிற்
போந்தமை காண்க: "நிழற்றலுமிழற்றலு நிரம்பா மென் சொல்” என்றா திவாகரத் துள்ளும்
முக்கால் - மூன்று உருள்கள்.
முகிழ் - முகைத்த, முகிழ்த்த, தாமரை முகை எனினும் ஆம்.