பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெச்சினேன். அவனுடைய சுருண்ட கூந்தலும் குறு குறுத்த பார்வையும் என்னை அவன் பக் கம் தள்ளிக் கொண்டே இருந் தன. ஆனால் அவன். "உன்னை நான் விரும்பவில்லை. நான் லண்டனுக்குப்போய் ஒரு லண்டன் பியூட்டியை மணம் செய்து கொள்ளப்போதி றேன்” - என்று சபதம் செய்தான். நான் அப்போதே அவனுக்கு ஒரு சாலஞ்ச் விட்டேன். நான் உன்னை எங்கே போனலும் விடப்போவதில்லை என்று சொன்னேன். என்னுடைய சாலஞ்ச் இப்போது வெற்றிபெற போகிறது. அவன் அருகில் வந்து விட்டேன். எத்தனையோ பட்டதாரிகள் என்னே விரும்பியும் நான் பிச்சாழ்வாருக்கு ஆறு புக்கொண்டதற்கு இதுதான் காரணம். பிச்சாழ்வார் மரத் தில் இருந்து பிரிந்து போன வாழை மட்டை என்பது எனக் குத் தெரியும். எத்தனையோ முறை கோபிநாத்தைப் பார்ப்ப த்ற்குக் கல்லூரிக்கு வந்திருக்கிருர். அவர் என்னைப் பார்த் திரா விட்டாலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். . சம்பிரதாயங்கள் மிகவும் கொடியவை. கண்ணுக்குப் புலப்படாத அந்தக் கட்டுப்பாடுகள் ஒரே கடற்கரையில் ஒரே பட்டு விரிப்பில் ஒன்முகப் படுத்துக்கொண்டு சந்திரோதயத் தைப் பார்த்துச் சுவைத்த எங்களை எப்படியோ பிரித்து விட் டது அந்தச் சம்பிரதாயம். சம்பிரதாயங்களே உடைப்பவர் க்கள்ச் சீர்திருத்தச் சிற்பி என்கிருர்கள். நான் ஏன் அதை உடைக்கக் கூடாது. - நாளைக்கு கோபிநாத் என்னைப் பார்க்க என் அறைக்கு வருகிருளும். அவனுக்குப் பெண் பார்க்க என்னைக் கூப்பிட் வருகிருளும் வரட்டுமே, எந்த முகத்தோடு வருகிருன் பார்ப் பேரம்.அநேகமாக வரமாட்டான். நான் வச்சிருக்கும் பேப். புர் பாம் பெண் வீட்டிலே இந்நேரம் வெடிச்சிருக்கும். அது. இங்கே நாளைக்குத்தான் வேலை செய்யும். பிரதிவாதி பயங்கம் ரத்தினுடைய அரட்டல் உருட்டலெல்லாம். நான் போட்டி ருக்கும் வெடிகிட்ட நிக்காது. - :- 102.