பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபத்ராவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது; அது சம்பந்தமாக தலைவரை யோசனை கேட்க வந்தேன்.” அப்படியா, ரொம்பவும் நல்லது சசி! உங்கள் அப்பாவும் அம்மாவும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே: - எஇல்லை! சுபத்ரா இறந்து விட்டதாக எண்ணி ஒருவாறு அவர்கள் கவலையை மறந்திருந்தார்கள். இப்போது அவள் திரும் பியது அவர்களே வாட்டி வதைக்கிறது.”

இது என்ன வேடிக்கை சசி! காணுமல் போன ம க ள் திரும்பிவந்ததில் எ ன் ன சங்கடம்? ரத்தபாசம் கூடவா உன் பெற்றேர்களுக்கு இல்லாமல் போய் விட்டது?

இைல்லை சிஸ்டர்! எனக்கு அதை வெளிக்காட்டிக் கொள் ளவே வெட்கமாக இருக்கிறதே!” - "சும்மா சொல்லு! என்னிடம் சொல்லுவதற்கு உனக்குக் கூச்சம் வரலாமா? என்ன நடந்தது சசி?” சசி, தலே கவிழ்ந்தபடி சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினன். அது சுபத்ரா எழுதிய கடிதம் கண்ணுத்தாள் மனதுக்குள்ளேயே கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். அவள் முகம் கறுத்தது. எதிரே நின்ற சசி, பத்து நாட்கள் பட்டினி கிடந்தவனைப் போல் சோர்ந்து போயிருந்தான். - கண்ணுவால் அவனுக்குச் சமாதானம் சொல்லத் தெரிய வில்லை. கையிலிருந்த கண்ணுடிப் பாத்திரம் தரையில் விழுந்து நொறுங்கி விட்டதைப்போன்ற உணர்வு சசிக்கு எந்த விஷயத் தையும் ரகசியமாக வைத்துக்கொண்டால் குடும்பம் தப்பித்துக் கொள்ளும் என்ற புத்திமதியை சசிக்கு எப்படிச் சொல்லுவது என்ற மனக்குழப்பம் கண்ணுவுக்கு! - - உலகில் இரண்டு பெண்களைத்தான் நல்லவர்கள் என்று 58