பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி 'கரமு!" • என்ன செய்யச் சொல்றேள் 'என்னடியம்மா எரிஞ்சு விழறே!' பிேன்னே என்னவாம்! பிள்ளை வருவ்ான், பிரியமா இருப் பான்னு சொன்னீங்களே! ஒங்க பிள்ளை என்ன அப்படியா இருக்கான்! என்னைப்பார்த்ததும் மொகத்தை மூணு மொளம் நீட்டிக்கிடுருனே!” - 'அடி பைத்தியம்! இதுக்கா இப்படிப் பொருமிப்பேசிறே அவன் லண்டன் ரிட்டர்ண்டு! உடனே மாறிடுவானுக்கும்! பொறேன் கொஞ்சம்' "எங்க ஆத்திலேகூட அமெரிக்கா ரிட்டர்ண்டெல்லாம் இருக்கா! அவாளெல்லாம் இப்படியா புடுச்சுவச்ச மாதிரி இருக்கா! நீங்கதான் எங்கிட்டே மறைக்கிறேள்!” 'சேச்சே! காமு, லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசம் உண்டுடி லண்டன், தமிழ்நாடு மாதிரி கல்ச் சுரல் கண்ட்ரி!’ புருஷன் பேச்சைக் கே ட் டு காமு மனதுக்குள்ளேயே சிரித்தாள். - و ه | பிரதிவாதி பயங்கரம் பிச்சாழ்வார்கூட உலகம் தெரி யாமல் இருக்காரே என்று அவள் வாய் முணுமுணுத்தது. லண்டன் கோபிநாத் எங்க அப்பா இப்படி ஆவார்ன்னு நான் எதிர்பார்க்கலே நான் லண்டனுக்குப் போயி அஞ்சு வருஷம்கூட ஆகல்லே. 97.