பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுக்குள்ளே அப்பா தலைகீழா மாறிட்டார். பிச்சாழ்வார் என்ருல் ஜட்ஜுகளுக்குச் சிம்ம சொப்பனம், ஒரக்கப் பேசி ஜட்ஜுகளின் முடிவையே மாற்றிடுவார். அவர் எடுத்த கேசு தோற்றதேயில்லே. ஆனல் இப்ப தோத்திட்டார். அதுவும் ஒரு பெண்ணிடம் தோத்திட்டார். பிள்ளைகளைக் கண்டிக்க ஆளில்லாட்டா அ வ ங் து கெட்டுடுவாங்கன்னு சொல்றது உண்மைதான். அது மாதிரி வீட்லே மூத்த பையன் ஊரிலே இல்லாட்டா சில பெற்றேர்களும் கெட்டுடுவாங்கங்றதும் உண்மைதான். - , of எங்க அம்மா காலமான் உடனே எங்க அப்பா துணையில் லாம இருந்தார். அவருடைய கோட்டைக் கழட்டி வைக்கக் கூட ஆளில்லை. எனக்கே அது சஞ்சலமாத்தான் இருந்தது. நான் லண்டனுக்குப் புறம்படும் போது என்னை வழியனுப் பிக்க எங்க அப்பா வி மா ன நிலையத்திற்கு வந்திருந்தார். அன்னைக்கு அவரை விட்டுப் பிரியும் போதுதான் நீங்க கலி யாணம் பண்ணிக்கறதுலே எ ன க் கு எந்த ஆட்சேபணையு மில்லே’ன்னு சொல்லிட்டுப் புறப்பட்டேன். எங்க அப்பா என்னுடைய பேச்சை சர்க்கார் உத்தியோகம் மாதிரி எடுத் துக்கிட்டார். ஆசையும் சபலமும் வயசையும் வெட்கத்தை யும் தோற்கடித்துடும்.கிறத எங்க அப்பா நிரூபிச்சுட்டார். நான் லண்டனுக்குப் போன மறுமாதமே எங்க அப்பா கலி . யாணம் செஞ்சுக் கிட்டார். வி வாஹ முகூர்த்தப் பத்திரி கையை எனக்கு அனுப்பி வைத்தார். எனக்கு வந்த சித்தியின் பெயரைக் காமேஸ்வரி என்று தெரிஞ்சுக் கிட்டேன். அந்தப் பெயர் மீது எனக்கு அலாதியான பிரியம் உ ண் டு. நான் திருச்சியில் படிக்கும்போது என்ைேடு படிச்ச ஒரு பெண்ணின் ப்ெபர் காமேஸ்வரி. அவள் அந்தக் கல்லூரிக்கே காதலியாக விளங்கினள். ஆனல் அவள் என்னை மட்டும் நேசித்தாள். அவள் மட்டும் நேசித்தாள். போதுமா? எனக்கு ஏதோ அதில் முழு விருப்பம் இல்லை. ரெண்டு பேரும் விரும்பாமல் கலியா ம்ை செஞ்சுக்கிறது ஒன்வே டிராபிக் மாதிரி ஒரு குற்றம் தானே! கல்லூரிக் காதல், பள்ளிக்கூடத்துக் காதல்-இவை யெல்லாம் சங்கராந்தி காலத்திலே நடக்கிற கரும்பு வியா 98