பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலில் ஏதும் சலங்கையின்றி ஆடும் மயில் இது இரு கண்ணில் மையும் தீட்டிடாமல் ஆடும் மயில் இது. மாலை நேரம் சோலையிலே ஆடும் மயில் இது நல்ல மழையே, வருக, வருக என்றே ஆடும் மயில் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/109&oldid=859887" இலிருந்து மீள்விக்கப்பட்டது