பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ుLL மத்தியிலே o தூய கலைமகள் வீற்றிருப்பாள். சுற்றுச் சுவரிலெல்லாம் - பல சுந்தர ஓவியங்கள்! பஞ்ச தந்திரத்தில் உள்ள பற்பல கதைகளுக்கே நெஞ்சைக் கவருகின்ற - பல நிகரிலாச் சித்திரங்கள்! உலகப் புகழுடைய - சில உயர்ந்த கதைகளுக்கும் பலப்பல வண்ணங்களில் - அங்கே பளிச்சென ஒவியங்கள்! சின்னஞ் சிறுவருக்கே - ஏற்ற சிறுசிறு நாற்காலி முன்னால் இருந்திடுமே - நல்ல மேசைகள், புத்தகங்கள்! ஆனையும், ஒட்டகமும் - நல்ல அழகுக் குதிரைகளும் மானும் மயிலும் உண்டு - யாவும் மரத்திலே செய்தவையாம்! 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/134&oldid=859941" இலிருந்து மீள்விக்கப்பட்டது